tiruppur மாணவ, மாணவிகளின் சிறகுகள் விரியட்டும் புத்தக திருவிழாவில் கவிதை நூல் வெளியீடு நமது நிருபர் ஆகஸ்ட் 11, 2019 உடுமலை கிளை நூலகம் எண் இரண்டு நூலக வாசகர் வட்டம் சார் பில் புத்தக திருவிழாவில் கவிதை நூல் தொகுப்பு வெளியிடப்பட்டது.